Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Oct 2023
Mr.Nagarajan | நாமக்கல்
#41343

சேதமடைந்த மின்பெட்டி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பாலப்பட்டி செல்லும் வழியில் மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் அருகில் மின்பெட்டி உள்ளது. இந்த மின்பெட்டி தற்போது சேதமைடந்து உள்ளது. இதனால் மழை பெய்தால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின்பெட்டியை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சின்னப்பன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41341

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் டி.எம்.எஸ். மணல் மார்க்கெட் முதல் பொன்னமாபேட்டை ெரயில்வே கேட் வரை, ஆத்தூர் பிரதான சாலையில் கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர். இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வெங்கடேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41340

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி அருகே ஓம்சக்தி நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாகவும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜோதிலட்சுமி, ஓம்சக்தி நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | மேட்டூர்
#41339

சாலை, தெருவிளக்கு வசதி

மற்றவை

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் அரசு தோட்டக்கலைத்துறை, போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், தனியார் பள்ளி ஆகியன உள்ளன. இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும்போது வாகனங்களில் இருந்து தவறிவிழுந்து காயமடைகிறார்கள். மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிேய செல்ல அச்சமடைகிறார்கள். அங்கு திருட்டு சம்பவமும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | தருமபுரி
#41337

சாக்கடை கால்வாய்கள்

கழிவுநீர்

தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவு நீர் சாலையில் செல்கிறது. குறிப்பாக தர்மபுரி நகரில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீர் கழிவுநீரில் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மோசமாக காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | தருமபுரி
#41336

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? -கலைமகள், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | தருமபுரி
#41335

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டு பாலசுப்பிரமணியம் தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளது. இதில் கொசு அதிக அளவில் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். -கார்த்திக், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | தருமபுரி
#41334

விபத்து அபாயம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பகுதியில் சின்னாரதனஹள்ளி பிரிவு சாலையில் டிரான்ஸ்பர்மர் உள்ளது. இதை சுற்றியும் நெடுஞ்சாலையோரம் 3 மின்கம்பங்கள் பழுதாகி கம்பிகள் வெளியே ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. மின்கம்பமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41333

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. அங்குள்ள பள்ளத்தில் குடிநீர் தேங்குவதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41332

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைசந்தம்பட்டி பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தொட்டியும் சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுகோரிக்கை விடுத்துள்ளனர். -பிராசாந்த், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41331

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41329

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ்நிலையத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதிக்கு வரும் பொது மக்களை தெருநாய் துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சங்கர், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick