Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2022 2:59 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16616

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சையை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மாரியம்மன் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16406

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:24 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16405

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறையிலிருந்து ஆலங்குடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இங்கு உள்ள மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆலங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:23 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16404

குப்பைகள் அகற்றப்படுமா?.

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தேங்க விடாமல் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:59 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16342

எரிந்தது மின் விளக்கு

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம்,திருவெண்காடு,கீழவீதி உயர் கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் இருந்தது. குறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்துஅதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றிதெரிவித்தனர். பொதுமக்கள், திருவெண்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:57 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16341

மரக்கிளை அகற்றப்படுமா?

மற்றவை

தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி ஊராட்சி எ. சாத்தனூர் சிவன் கோவில் தெற்கு டவிளாகத்திலுள்ள மின்கம்பத்திலிருந்து செல்லும் மின்கம்பி கள் மீது மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் பணியாளர்கள் யாரும் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள். .சாத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:30 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16336

பள்ளம் மூடப்படுமா?

சாலை

தஞ்சை 28-வது வார்டுக்குட்பட்ட மருதையாபிள்ளைத்தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பள்ளம் மூடப்படாததால் இந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும்,மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:29 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16335

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

தஞ்சை,அரசு மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில் உரிய நேரத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் அந்த பகுதி மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவக்கல்லூரி வழியாக வல்லத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியவன் தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16334

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அதிராம்பட்டினம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16333

சுடுகாட்டிற்கு பாதை வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சென்னியவிடுதி ஊராட்சி தோப்ப நாயகம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனை மேம்படுத்தும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிறகு தொடர் பணிகள் மேற்கொள்ளப்படாமல் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களுக்கு இடையே புல் மண்டி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எ னவே தோப்பநாயகம் சுடுகாடு சாலையினை விரைவாக சீரமைத்திட சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16196

குதிரைகள் தொல்லை

போக்குவரத்து

தஞ்சை நகரில் வண்டிக்காரத்தெரு, அண்ணாநகர், மருத்துகல்லூரி சாலை போன்ற பகுதிகளில் ஏராளமான குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் குதிரைகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குதிரைகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16195

சாலையோரத்தில் வாகனங்கள்

போக்குவரத்து

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் மடத்துத்தெருவில் அதிகமான வணிக வளாகங்கள்,மளிகை,காய்கறிகடைகள்,ஆஸ்பத்திரி,கோவில்கள் உள்ள பகுதியாகும்.ஆனால் இங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick