Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Nov 2022 11:41 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21689

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், கீழ்வேளூர்==========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:40 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21683

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் -கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலை குறுக்கே ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் கீழ்பாலமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் பாலத்தை மூழ்கி விடுகிறது. இதனால் பாலம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:39 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21681

நூலகம் திறக்கப்படுமா?

நூலகம் திறக்கப்படுமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சி காமராஜபுரத்தில் நூலகம் உள்ளது.இந்த நூலகம் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு இன்றி சேதமடைந்து பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்தபகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை புதுபித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல் ====================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:38 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21680

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர் அருகே அரசலாறு உள்ளது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்து உள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. மேலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:56 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21282

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலையில் உள்ள சோழன் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சோழன்நகர்

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:54 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21278

கான்கிரீட் சீரமைக்கப்படுமா?

மற்றவை

கான்கிரீட் சீரமைக்கப்படுமா?மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் தஞ்சை நகரில் பல இடங்களில்நடைபெற்று வருகிறது. தஞ்சை-நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் பெட்ரோல் பங்க் எதிரில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கான்கிரீட் தளம் இரு புறங்களிலும் 5 அடிக்கு உள்வாங்கிய நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதிமக்கள் வாகனங்களில் செல்லும் போது நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் கான்கிரீட் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21275

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை ஊராட்சி மாதாகோவில் தெருவில் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்அவதிக்குள்ளாகின்றனர். தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குமரேசன்,கல்விராயன்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:49 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21273

நடைபாதையா?தடைபாதையா?

நடைபாதையா?தடைபாதையா?சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இதில் உள்ள சிமென்டு சிலாப்புகள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தடை யாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21271

தொற்று நோய் பரவும் அபாயம்

மற்றவை

தஞ்சாவூர் மாநகராட்சி பிலோமினா நகரில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#21270

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கோட்டூர் ========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#21269

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம், தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#21268

தேங்கி நிற்கும் மழை நீர்

தண்ணீர்

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள லெட்சுமாங்குடி சாலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலையோரத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கடைவீதி சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், மழை நின்றபிறகும் ஒரு சில நாட்கள் அதே இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து கொசுக்கடி அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள், லெட்சுமாங்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick