Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 2:51 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24523

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ராயநல்லூரிypUe;J ma;aங்கட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:49 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24521

குரங்குகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர், எம்.கே. மூப்பனார் சாலை போன்ற இடங்களில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இந்த குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்று விடுகின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:53 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24450

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா வைத்தியநாதன் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால் இந்த பகுதியில் ஆரம்ப சுகதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரியதும் சிரமப்படுகின்றனர். அவசர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் திருவையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:51 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24449

தெருவிளக்குகள் எரியுமா?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரித்தெரு அருகில் ஆஸ்பத்திரி ரோட்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருட்டாக உள்ளது. பொதுமக்கள் இருளில் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரியவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை ---------------------------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:50 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24448

படிக்கட்டு மாற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து வெளியூர் செல்லும் டவுன் பஸ்களில் குறிப்பாக ஒரத்தநாடு செல்லும் 22 பஸ் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து பழஞ்சூர் வழியாக அதிராம்பட்டினம் செல்லும் 14 A பஸ்களின் படிக்கட்டுகள் மிகவும் உயரமாக உள்ளது. இதனால் முதியோர், உடல் ஊனமுற்றோர்,குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:49 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24447

ரத்தத்திற்கு காத்திருக்கும் அவலம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகின்றது.இந்த அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை மையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.ரத்தம் எடுத்து வரும் நோயாளிகள், நோயளிகளில் உறவினர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.அதிக நேரம் வரிசையில் நிற்பதால் ஊழியர்களுக்கும்,பொதுமக்கள், நோயாளிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில ஊழியர்கள் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:24 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#24443

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மயிலாடுதுறை,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:23 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#24442

சாலையில் ஓடும் கழிவு நீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எடத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எடத்தெரு மக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:21 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#24441

சாய்ந்த மின் கம்பம்

மின்சாரம்

மயிலாடுதுறை வட்டம் நீடூர் பகுதி கங்கணம்புத்தூர் ஊராட்சிகுட்பட்ட இடத்தில் ஏனாதிமங்கலம் சாலையில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் மின்கம்பம் விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே மின் கம்பம் கீழே விழும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஏனாதி மங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:20 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#24440

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலுக்கு ஆபத்தான சாலை வளைவு உள்ளது. வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் பக்தர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி கோவில் அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 2:22 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24031

போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

ட்ரெண்டிங்

தஞ்சை பஸ் நிலையம், ரெயில்நிலையம், எம்.கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம் போன்ற பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரகைள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் குதிரைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 2:21 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24030

வடிகால் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் அருகில் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் விரிவாக்கம் 2 ரெயில்வே கேட் எதிர்புறம் உள்ள முதல் தெருவின் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பழவத்தான்கட்டளை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick