Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 3:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24545

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

சாலை

நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24544

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையின் நடுவில் மின்கம்பத்தை இழுத்து நிறுத்தும் கம்பி அமைக்கப்பட்டிருந்தது.இந்த கம்பியை அப்புறப்படுத்தாமல் அப்படியே புதிய தார்ச்சாலை போட்டுள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பியில் மோதி விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24543

பயன்பாட்டிற்கு வருமா?

தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2019-20 -ம் ஆண்டில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:03 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24531

மருந்துகள் வழங்கப்பட்டது

ட்ரெண்டிங்

நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்கி ஆடுகள் இறந்து போவதாக தினத்தந்தி புகார் பெட்டி யில் செய்தி வெளியானது..இதனை தொடர்ந்து கால்நடை உதவி இயக்குனர் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து கள் வழங்கினர்..உடன் நடவடிக்கை எடுத்த மருத்துவ குழுவினரையும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். பொதுமக்கள்.வடுகச்சேரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24530

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி வடக்கு தெருவில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்கள்,திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:59 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24527

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24526

சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் எண்ணற்ற பன்றிகள் சுற்றித் திரிகின்றன. மேலும், பன்றிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே, பன்றிகளை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள், வடபாதிமங்கலம்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:56 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24525

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் mjd; சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. mitfs; சாலையில் கூட்டமாக திரிtjhy; வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் நிலை தடுமாறி fPழேவிழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் பன்றிகள் குடியிருப்புகளுக்குள் சுற்றுவதால் தொற்று நோய் பரவும் mghak; உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24524

ஆபத்தான குழிகள்

ஆபத்தான குழிகள்சாலை

திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் வண்டாம் பாளை, கங்களாஞ்சேரி, சுரக்குடி, ஆகிய பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்புநிறுவனத்தால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குழிகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சேந்தமங்கமலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:51 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24523

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ராயநல்லூரிypUe;J ma;aங்கட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 2:49 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24521

குரங்குகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர், எம்.கே. மூப்பனார் சாலை போன்ற இடங்களில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இந்த குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்று விடுகின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 11:53 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24450

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா வைத்தியநாதன் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால் இந்த பகுதியில் ஆரம்ப சுகதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரியதும் சிரமப்படுகின்றனர். அவசர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் திருவையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick