Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Feb 2023 2:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27760

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

வடுவூர் அருகே உள்ள பாசன கால்வாயில் ஆகாயதாமரை படர்ந்து உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடுவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:49 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27759

மாடுகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?திருத்துறைப்பூண்டி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27757

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

மன்னார்குடி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் புழுதி காற்றும் வீசுவதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27753

நூலகம் செயல்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே கிளை நூலகம் இது வரை செயல்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை செயல்பட வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27751

தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவங்குடி ஊராட்சி கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நன்னிலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 2:00 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27742

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,வேளாங்கண்ணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:59 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27741

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை நகர் பகுதியில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:58 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27739

பஸ் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

நாகையிலிருந்து திருவாரூர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. திருவாரூரில் உள்ள திரு. வி. க. அரசு கலை கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ஒரே ஒரு அரசு மகளிர் பஸ் மட்டுமே வந்து செல்கிறது.அதுவும் சில சமயங்களில் வருவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசில் அதிகமாகிறது.மேலும் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள் . மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் விட வேண்டும்.மாணவர்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:57 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27738

வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் ஒக்கூர் பாசன வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் மதகுகள் சேதம் அடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு போதிய தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளவும்,தேவைக்கு திறக்கப்படவும் முடியாத நிலைஉள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதகை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27737

மின்விளக்கு ஒளிருமா?

மின்விளக்கு ஒளிருமா?மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.இந்த மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இரவில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உயர் கோபுர மின் விளக்கை ஒளிர வைக்க வேண்டும்.பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27581

சிக்னல் செயல்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் சிக்னல் வைத்துள்ளனர். ஆனால் செயல்படவில்லை. இதனால் பெருகி வரும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:31 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27580

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்யாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick