Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Feb 2023 1:58 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27739

பஸ் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

நாகையிலிருந்து திருவாரூர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. திருவாரூரில் உள்ள திரு. வி. க. அரசு கலை கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ஒரே ஒரு அரசு மகளிர் பஸ் மட்டுமே வந்து செல்கிறது.அதுவும் சில சமயங்களில் வருவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசில் அதிகமாகிறது.மேலும் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள் . மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் விட வேண்டும்.மாணவர்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:57 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27738

வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் ஒக்கூர் பாசன வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் மதகுகள் சேதம் அடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு போதிய தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளவும்,தேவைக்கு திறக்கப்படவும் முடியாத நிலைஉள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதகை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 1:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27737

மின்விளக்கு ஒளிருமா?

மின்விளக்கு ஒளிருமா?மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.இந்த மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இரவில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உயர் கோபுர மின் விளக்கை ஒளிர வைக்க வேண்டும்.பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27581

சிக்னல் செயல்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் சிக்னல் வைத்துள்ளனர். ஆனால் செயல்படவில்லை. இதனால் பெருகி வரும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:31 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27580

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்யாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:29 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27579

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூரில் இருந்து கூத்தாநல்லூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:27 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27578

குப்பை தொட்டி வேண்டும்

குப்பை

திருவாரூர் பஸ் நிலையத்தில் குப்பைத்தொட்டி இல்லை . இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:26 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27577

மாடுகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?மன்னார்குடி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27573

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை ரெயில்நிலையத்திலிருந்து எம்.கே. மூப்பனார் செல்லும் சாலை, ஆற்றுப்பாலம் செல்லும் சாலை என நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? தஞ்சை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27571

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சையில் எல்.ஐ.சி. காலனி, ராஜீவ்நகர், ரெயில்நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27569

குடியிருப்பு சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. யாரும் குடியிருக்க வில்லை. இந்த வீடுகளை சுற்றிலும் வீடுகளின் மீதும் புதர் செடி, கொடிகள் மண்டிகிடக்கிறது.விஷப்பூச்சிகள் பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27568

செயல்படாத சிக்னல்

சாலை

தஞ்சை பழைய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள் தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick