Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2023 3:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28200

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலைகளில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28199

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறையில் , பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:02 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28198

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, குத்தாலம் உள்பட பல்வேறு இடங்களில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 3:01 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28194

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து கஞ்சனூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:58 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#28173

குப்பை தொட்டி வேண்டும்

குப்பை

திருவாரூர் மாவட்டம் புதுக்குடி சமத்துவபுறத்தில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சமத்துவபுறத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள்,புதுக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:58 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#28170

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

குடவாசல் அருகே புதுக்குடி பஸ் நிறுத்தம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியவில்லை. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், குடவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:56 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#28168

மேற்கூரை வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் தியாகராஜபுரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலைத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விடுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நெல் கொள் முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தியாகராஜபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#28166

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருவாரூர்மாவட்டம் காவனூர் அருகே உள்ள வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிறது.இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், காவனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#28165

கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள பொது கழிவறை பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கூத்தனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#28161

இரும்பு பொருட்கள் அப்புறப்படுத்தப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் அருகே நாகநாதசுவாமி கோவில், மற்றும் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் பக்தர்கள் செல்ல முடியாத வகையில் ரெயில்வே இரும்பு பொருட்களை அடுக்கி வைத்து உள்ளனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:40 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#28159

மது பிரியர்கள் அட்டகாசம்

மற்றவை

நாகை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சிலர் மது குடித்து வருகிறார்கள். குடித்து விட்டு காலிபாட்டிகள் மற்றும் பிளாஷ்டிக் கப்புகளை போட்டு செல்கின்றனர். மேலும் குடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்திற்குள் மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#28157

விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் இருந்து நடுக்கடை இணைப்பு சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick