Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 March 2023 1:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29032

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

நாகை ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29031

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பல்வேறு இடங்ளில் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:28 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29030

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் எட்டுக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், எட்டுக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:27 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29029

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், சிக்கல் போன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது.இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:27 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#29028

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பல கி.மீ சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையிலேயே இந்த நிலைமை என்றால் மூன்று மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வெளிப்பாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:23 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29027

நாய்கள் தொல்லை.

மற்றவை

......திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:22 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29026

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. காலி மது பாட்டிள்களும், பிளாஸ்டிக் கப்புகளும் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற் குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:21 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29025

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் கூட்டுறவு நகரிலிருந்து தியானபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:20 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29024

உடைப்பு சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருாவரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருகண்டீசுவரம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகிவருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும்.பொதுமக்கள்,திருகண்டீசுவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 1:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#29023

மின் விளக்கு அமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செல்லும் விளமல் பகுதியில் மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு இல்லாததால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், விளமல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#28662

மின் விளக்கு எரியுமா?

ட்ரெண்டிங்

நாகையிலிருந்து புதிய கடற்கரை செல்லும் பாதையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்?பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 2:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#28660

மாடுகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் ரெயில்நிலையம், வெளிப்பாளையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன . இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick