Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 April 2023 2:22 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31620

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் ரெயில்நிலையம், பஸ் நிலையம், கமலாய குளம் போன்ற இடங்களில் அதிக அளவில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன . இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:21 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31617

வர்ணம் பூசப்படுமா?

சாலை

திருவாரூர் -நாகை பிரதான சாலையில் வேகத்தடையில் வண்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:20 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31614

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31613

உயர்த்தி கட்டப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூரில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு செல்லும் சாலைஓரத்தில் ஆற்றின் கரையில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்கள் வழியாக செல்லும் மின் ஒயரில் கரையில் உள்ள பனைமரத்தின் ஓலைகள் மீது மின் கம்பிகளில் தொங்கிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31611

குடிநீர் வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி உட்பட்ட கள்ளிக்குடி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீ்ர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீருக்கு பலமைல் தூரம் செல்ல வேண்டிய அவநிலை உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்பொதுமக்கள், கள்ளிக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31552

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேதாரண்யத்திலிருந்து நாகை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:35 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31551

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:34 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31550

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

நாகை கடற்கரையில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியால் உள்ளது. இதனால் கோடை விடுமுறையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தால் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நாகை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:33 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31548

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

நாகை கடற்கரையில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பயன்படுத்து முடியால் உள்ளது. இதனால் கோடை விடுமுறையில் பொதுமக்கள் கடற்கைரக்கு வந்தால் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை பாரமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நாகை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31547

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகப்பட்டினம் நகராட்சி 19-வது வார்டு சிவன் கோவில் ௪ன்னதி தெருவில் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31545

குளம் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை ரெயில்நிலையத்திலிருந்து அரசு ஆஸ்பத்திரி அருகே பயன்பாடற்ற நிலையில் குளம் உள்ளது. அந்த குளம் தூர் வாரப்படாமல் புதர் ஆகாயத்தாமரைகள் புதர் போல மண்டிக்கிடக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை தூர் வார வேண்டும்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 12:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#31542

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick