Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 May 2023 2:07 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#32829

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலை நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#32828

பாலம் அகலப்படுத்தப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இனையாளூர் வடகரையும். அன்னவாசல் வாடாகுடியை இணைக்கும் மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமானது வாகனப் போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இவ்வழியில் உள்ள அன்ன வாசல்.முத்தூர் நரசிங்கம் நத்தம், கடக்கம் கிளியனூர் கிராம மக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாலம் சேதமடைந்து உள்ளதால் பாலத்தை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடகரை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#32826

ஆக்கிரமிப்பு அகற்றபடுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இத் திருக்கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு எதிரே உள்ளது. இந்த தரிசுநிலத்தை தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதி சாலையோரம் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,ஆக்கூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 3:20 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32457

தொற்றுநோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் அனந்தநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மேலத்தெரு வரை மழை நீர் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு சில இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள், அனந்தநல்லூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 3:19 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32456

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் சிக்கல் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும்,குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,சிக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 3:17 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32455

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் , காடம் பாடி போன்ற பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 3:17 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32454

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை கோட்டை வாசல்படி பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லை. மேலும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 3:16 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32453

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை கோட்டைவாசல் படியில் இருந்து புத்தூர் ரவுண்டானா வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 2:56 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32448

பள்ளம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை -நாகை சாலையில் காளியம்மன் கோவில் அருகே பெரிய பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 2:55 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32447

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கும்பகோணம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்கள் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 2:54 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32445

சாக்கடை சுத்தம் செய்யப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர், மேலவெளி , ஜெபமாலைபுரம் புதுத் தெருவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் குப்பைகளால் அடைத்துக்கொண்டு கழிவுநீர் போகாமல் தேங்கி இருக்கிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகமாக இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெபமாலைபுரம், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32443

சேதமடைந்த மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்பநாயக்கன் பாளையம் தெருவில் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. அடிப்பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமபப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெய்சங்கர் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick