Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 2:34 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34063

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூர், வேதாரண்யம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:32 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34062

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் சிக்கல் கடை வீதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34061

அறிவிப்பு இன்றி மின்வெட்டு

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் காடம்பாடி, வெளிப்பாளையம் போன்ற பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. தற்போது நிலவும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் வெட்டு ஏற்படும் நாளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34060

கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

கழிவுநீர்

நாகை மாவட்டம் நீதிமன்ற சாலை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கழிவறை பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#34059

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாகை மாவட்டம் அந்தனப்பேட்டைபஞ்சாயத்தில் குடிநீர் வீணாக செல்கிறது. தற்போது நிலவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34038

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை பூக்காரத்தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34037

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சை குந்தவை நாச்சியார்அரசு கல்லூரி எதிர்ப்புறம் கண்ணன் நகர் 2 -ம்தெருவில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடி நீருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34035

ஆபத்தான மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் உத்தண்டி குளத்தின் தென்கரையில் , தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் எதிரே சிமெண்டிலான மின் கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் முதல் உச்சி வரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.எந்நேரமும் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. குளக்கரையில் நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா? சாமிநாதன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34033

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நாடிமுத்து நகர்,பெரியக்கடைதெரு,முத்துப்பேட்டை ரோடு,மயில்பாளையம்,சாமுமுதலி தெரு, ஆர்.வி. நகர் ஆகிய இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#34032

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் வெண்ணாறு உள்ளது அதில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்வது சிரமமாக உள்ளது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெண்ணாறில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:31 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#34030

வண்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடையில் வண்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#34029

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்ளவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick