Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Aug 2022 11:49 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9514

வேகத்தடை வேண்டும்.

சாலை

நாகைமாவட்டம் சிக்கல் அருகே உள்ள அஞ்சான் மண்டபம் என்ற பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் நிறைய விபத்துகள் நடக்கின்றது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ,பனைமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:48 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9513

சாய்ந்த மின் கம்பம்

சாய்ந்த மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி புதுமனை தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:46 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9512

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுபாடு உள்ளது. இதனால் பெண்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ,வாழ்மங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:45 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9511

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் 66 கதிராமங்கலம் ஊராட்சி கண்ணன் கோவில் தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் மேடு, பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மயிலாடுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:43 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9510

ஆபத்தான மின்கம்பம்.

ஆபத்தான மின்கம்பம்.மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் தெற்குவெளி தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்ப்படுகின்றனர்.நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விபத்து எடுப்பதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் முத்து பாலகிருஷ்ணன்- வைத்தீஸ்வரன் கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:42 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9508

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள்பெரிதும் சிரமப்படுகின்றனர். நாய்கள் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:37 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9506

ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுமா ?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் இங்கு செயல்பட்டு வந்த நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் ஈசானிய தெருவிலேயே நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள்- சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:36 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9505

அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்

போக்குவரத்து

மயிலாடுதுறையில் பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. மயிலாடுதுறை ரெயில் நிலையத்தின் அருகில் உள்ளதால் அடிக்கடி இந்த சாலையில் கேட் மூடப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் நவகிரக ஸ்தலங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அடிக்கடி கேட்டு மூடப்படுவதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9422

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் உள்ள எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9418

விஷ வண்டு அழிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் ஒன்றியம் திருவாதிரை மங்கலம் ஊராட்சி சூரனூர் மெயின் ரோட்டில் உள்ள தென்னைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இதன் அருகில் குடியிருப்புள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஷ வண்டுகளை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முகிலன், சூரனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9416

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா

திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகரில், பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தண்டலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9415

கால்நடைகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கடை வீதியில், கமலாலய குளம் மற்றும்தேரோடும் வீதிகளில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுனிறனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம், பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick