திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் வண்டிமேடு பகுதியில் நகராட்சி கடைகள் மூடப்பட்டதால், அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் குப்பைக் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரண்ராஜ், ஆரணி.