வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய்களில் தூர்வாரப்பட்ட கழிவுகள் அகற்றப்படுமா?
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: சுதாகர்
வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் உள்ள சிறிய கால்வாய்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் அவ்வபோது சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு கால்வாயில் இருந்து தூர்வாரப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய் அருகில் போட்டுவிட்டு 2, 3 நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் வாகனங்களில் வந்து எடுத்துச் செல்வர். ஆனால் சமீப காலமாக மாநகராட்சி வார்டு எண்:4-ல் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வாரப்பட்ட குப்பைகள் 20 நாட்கள் ஆகியும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் மீண்டும் இந்த குப்பைகள் கால்வாயில் போய் நிரம்பி வருகிறது. குப்பைகளை கால்வாயில் இருந்து அகற்றினால் 2, 3 நாட்களில் அதை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், செங்குட்டை.





