வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் கவனிப்பார்களா?
சைதாப்பேட்டை, வேலூர்
தெரிவித்தவர்: மோகன்தாஸ்
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மண் ரோட்டில் கொட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு மேல் ஆன பின்னரும் கழிவு மண் அகற்றப்படாததால் அந்த பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மீண்டும் மணல் கால்வாய்க்குள் சரியும் முன்பு, மணலை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?