திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியில் வீசப்படும் கழிவுகள்
சென்னாவரம், வந்தவாசி
தெரிவித்தவர்: ஆம்புலன்ஸ்.சுரேஷ்
வந்தவாசி நகராட்சி உட்பட்ட காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் பாதிரி ஏரிக்கரையில் கோழி, ஆட்டிறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாகவும், அட்டை பெட்டிகளிலும் கொண்டு வந்து கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் கழிவுகள் ஏரி நீரில் கலப்பதால் மாசுபடுகிறது. அதன் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கு வந்து பார்வையிட்டு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆம்புலன்ஸ்.சுரேஷ், சென்னாவரம்.





