Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • குப்பைகளால் துர்நாற்றம்
16 April 2023 4:09 PM GMT
#30986

குப்பைகளால் துர்நாற்றம்

குப்பைகளால் துர்நாற்றம்
X
குப்பை
ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

ஆரணி நகரின் மைய பகுதியில் பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்ட மணி கூண்டு உள்ளது. அந்த மணி கூண்டு அருகில் எப்போதும் துர்நாற்றம் வீசும் அளவில் அதிக அளவில் குப்பைகள் குவிகிறது. ஆரணி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆரணி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick