வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த வெளியில் குப்பைகளை கொட்டும் அவலம்
பகதூர் ஷா நகர், வேலூர்
தெரிவித்தவர்: தாவூத் பாய்
வேலூரில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியளர்கள் சேகரிக்கும் குப்பைகளை சாய்நாதபுரம் பகதூர்ஷா நகரில் திறந்த வெளியில் கொட்டுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 4 வண்டிகளில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
- தாவூத்பாய், வேலூர்.