இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்
இராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என தனித்தனியாக பிரித்து சேகரித்து செல்கின்றனர். அந்த குப்பைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.