திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: எஸ்.எம்.ஆனந்தன், சமூக ஆர்வலர்
வந்தவாசியில் 19-வது வார்டு சன்னதி தெரு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அழுகிய தக்காளி போன்ற துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுப்பொருட்களை கொண்டு வந்து கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தக் குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-எஸ்.எம்.ஆனந்தன், சமூக ஆர்வலர், வந்தவாசி.





