திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நச்சுப்புகையால் சுவாச பிரச்சினை
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கிராமத்தில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஏரி பகுதியில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்தக் குப்பைகளுக்கு யாரோ தீ வைத்து விடுவதால் பற்றி எரிகிறது. அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-அருண்குமார், கண்ணமங்கலம்.