வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகழியில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: பழனிச்சாமி
வேலூர் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அகழி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து குப்பைக்கூளமாகக் காட்சியளிக்கிறது. கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்காவிற்கு வரும் பலர் காலி குடிநீர் பாட்டில்களை அகழியில் வீசுகிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பழனிச்சாமி, வேலூர்.





