தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால், அடைபட்டு, சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. எனவே அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பட்டுக்கோட்டை





