விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் துர்நாற்றம்
முருக்கேரி, திண்டிவனம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
பிரம்மதேசம் அருகே முருக்கேரியில் உள்ள திண்டிவனம்-மரக்காணம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதில் வைத்துவிட்டு செல்கின்றனர். இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றில் குப்பைகள் பறப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.




