கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: மணி
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் பாம்பாற்றில் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசு அடைகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டாமல் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நாடார் கொட்டாய் புளியந்தோப்பில் குப்பை கிடங்கில் கொட்டுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




