திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் வீசப்படும் குப்பைகள்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழநி
தெரிவித்தவர்: ராஜ்குமார்
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும்.