நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணகுமார், கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் தினமும் காலையில் தூய்மை காவலர்கள் வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்குகின்றனர். அவற்றை லாரியில் ஏற்றி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல ஓரிடத்தில் மூட்டை கட்டி வைக்கின்றனர். அந்த மூட்டைகளை கால்நடைகள் சேதப்படுத்தி குப்பைகளை வெளியே சிதறடித்து போட்டு தின்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.