திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் துர்நாற்றம்
கன்னிவாடி, ஆத்தூர்
தெரிவித்தவர்: லட்சுமணன்
கன்னிவாடியில், நவாப்பட்டி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைக்கிடங்கு செயல்படுகிறது. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் இறைச்சி கழிவுகள் தான் அதிகம் இருக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மையும் செய்யப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.