திண்டுக்கல் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தீ வைத்து எரிக்கப்படும் குப்பையால் காற்று மாசு
அ.கலையம்புத்தூர், பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பழனி-பொள்ளாச்சி சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் நச்சு காற்றில் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதோடு காற்றும் மாசடைகிறது. எனவே குப்பைகள் எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




