மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
தாசில்தார் நகர், மதுரை மத்தி
தெரிவித்தவர்: நாகசுப்ரமணியன்
மதுரை மாநகர், தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவின் புதிய வார்டு எண்.36 வடக்கு கால்வாயில் குப்பைகளை அதிகளவில் கொட்டுவதாலும், குடித்து விட்டு தண்ணீர் பாட்டில்களை போடுவதாலும், மழை பெய்யும் காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மேலும் இந்த குப்பைகளால் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி முறையாக சுத்தம் செய்யவும், மழைநீர் தடையின்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....