திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் பெருகி மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதோடு நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.