கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிளாஸ்டிக் பைகளால் சுகாதார சீர்கேடு
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூர், சூளகிரி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக உணவகங்களில் டிபன், சாப்பாடு போன்றவை பார்சல் கட்டி கொடுப்பதற்கும் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், சூளகிரி.