நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்ைபகள்
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: இஸ்மாயில்
ஊட்டியில் வனத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் குப்பை தொட்டிகள் எதுவும் இல்லை. இதனால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வைத்து உள்ளனர். அந்த குப்ைபகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.