கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகள் அகற்றப்படுமா?
பண்ருட்டி, பண்ருட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பண்ருட்டி- சென்னை சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் இருபுறமும் அதிகளவில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.. இவை காற்றடிக்கும் போது பறந்து வாகனஓட்டிகளின் கண்களில் படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நடக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து குப்பை மற்றும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.