தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைத்தொட்டியாக மாறிய கிணறு
வௌ்ளானைக்கோட்டை, வாசுதேவநல்லூர்
தெரிவித்தவர்: கோட்ைடயூரன்
வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை பெரிய சண்முகம் தெருவில் பழமைவாய்ந்த கிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. முன்பு இங்கிருந்துதான் பொதுமக்கள் குடிநீர் எடுத்து செல்வார்கள். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் புனிதநீர் எடுத்து செல்வார்கள். தற்போது கிணறு பயன்பாடின்றி குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. எனவே கிணற்றை தூர்வாரி கம்பிவேலி அமைக்கவும், மின்மோட்டாருடன் சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.