திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீ வைக்கப்படும் குப்பை கழிவுகள்
கொடைரோடு, நிலக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள சாண்டலார்புரம், பொட்டிசெட்டிபட்டி, சவுந்திராபுரம், கந்தப்பகோட்டை, குல்லலக்குண்டு ஆகிய ஊர்களில் உள்ள சாலை ஓரம், குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு எளிதில் நோய்கள் பரவக்கூடிய அவல நிலையில் உள்ளனர். குப்பைகளில் தீ வைப்பதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ வைப்பதால் மக்களுக்கு நோய்கள் பரவுதற்கு முன் உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.