Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • கட்டிட கழிவுகளால் மாணவர்கள்...
7 July 2024 3:49 PM GMT
#48090

கட்டிட கழிவுகளால் மாணவர்கள் அவதி

குப்பை
கடலூர்
தெரிவித்தவர்: பள்ளி மாணவர்கள்
புவனகிரி அருகே வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிட கழிவுகளை இது வரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick