திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் மாசுபடும் கமண்டல நதி
படைவீடு, ஆரணி
தெரிவித்தவர்: தமிழரசன்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படைவீடு வழியாக கமண்டல நதி ஓடுகிறது. வீரக்கோவில் முதல் அ.கோ.படைவீடு வரை கமண்டலநதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் நதி மாசுபடுகிறது. கமண்டல நதியில் ஓடும் தண்ணீரை விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கமண்டல நதியில் குப்பைகளை கொட்டி தண்ணீர் மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசன், படைவீடு.





