வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் சிதறி கிடக்கும் குப்பைகள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சியாக மாறிவிட்ட பின்னர் குப்பைத் தொட்டிகள் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தெருக்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் வீடுகள் தோறும் சென்று ஊழியர்கள் குப்பைகளை சேகரித்துச் செல்கின்றனர். ஆனால் குப்பைகளை ஊழியர்களிடம் கொடுக்க இயலாத பொதுமக்கள் தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் தெருக்களில் குப்பைகள் சிதறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி அன்புநகர் 2-வது தெருவில் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி உள்ளனர். அந்தக் குப்பைகள் நடுரோடு வரை சிதறி கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், வேலூர்.