வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்
மெல்பட்டி, குடியாத்தம்
தெரிவித்தவர்: உ.சங்கரன்
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி ஊராட்சி அம்மன் நகர் ஊர்ப்புற நூலகம் எதிரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் பின்பக்கம், அஞ்சல் அலுவலகம் அருகில் தெரு முழுவதும் உள்ள குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் கொட்டாமல் நேரடியாக தரையிலேயே கொட்டிவிட்டு செல்கிறார்கள். அந்தக் குப்பைகள் தெருக்களில் சிதறி கிடக்கின்றனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்துகிறார்கள். இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிப்படைகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உ.சங்கரன், மேல்பட்டி.




