வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோட்டை பூங்காவில் குவியும் குப்பைகள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மாலை பொழுதில் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுதுப் போக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு சிலர் அந்தப் பகுதியில் விற்பனை செய்கின்ற பொருட்களை வாங்கி சாப்பிட்டதும் காலியான பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே வீசி செல்கின்றனர். இதனால் கோட்டை பூங்கா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சியளிக்கிறது. மேலும் அங்குள்ள ஊழியர்களுக்கு பூங்கா பராமரிப்பின் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவில் அமரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காலிப் பொருட்களை குப்பைத் தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும்.
-வரதராஜன், வேலப்பாடி. வேலூர்.