திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்றவில்லை
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரையொட்டி விநாயகர் சதுர்த்திக்காக வாழை மரக்கன்றுகளை கொண்டு வந்து அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். விற்பனை முடிந்ததும், அந்த வாழை மரக்கன்றுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். அது, காய்ந்து சருகாக கிடக்கிறது. இன்னும் அந்தக் குப்பைகளை அகற்றப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-எஸ்.ராஜே ஷ், திருப்பத்தூர்.