இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்கா எதிரே குப்பைகள் கொட்டும் அவலம்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் சுவால்பேட்டை தர்மராஜா கோவில் பகுதியில் இருக்கும் வேதாசலம் முதலியார் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்தப் பூங்கா எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் பூங்காவுக்குள் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை புதுப்பித்து, தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரவள்ளி, அரக்கோணம்.