திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அப்துல்லாபுரம், செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு வரும் மாடுகள், பன்றிகள் குப்பைகளை கிளறி விடுகின்றன. மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள், அருகில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் குப்பைகளை கொட்ட தடை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியன், அப்துல்லாபுரம்.