திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டிக்கு அருகில் கொட்டப்படும் குப்பைகள்
Malaiyanoor chekkadi, செங்கம்
தெரிவித்தவர்: திவ்யபாரதி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மலையனூர் செக்கடி கிராமம் மதுரவீரன் கோவில் தெரு குடிநீர் தொட்டிக்கு அருகில் குப்பையை தெரு ஓரம் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன் ஊர் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் தூசுகள் விழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைத்தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?
-திவ்யபாரதி. மலையனூர்.




