திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: சண்முகம்
ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் கமண்டல நாகநதியில் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றின் புனிதம் கெடுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது. ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொண்டு சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க ஒரு இடத்தை நகராட்சி நிர்வாகம் விரைவில் கையகப்படுத்த வேண்டும்.
-சண்முகம், ஆரணி.




