இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்
கூடலூர், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அனைத்துக் குப்பைகளையும் நீர் நிலையான ஏரி பகுதியில் கொட்டி மாசுப்படுத்துகின்றனர். எனவே ஏரிக்கரையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அர்ச்சுனன், கூடலூர்.