வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகள்
பொய்கை பாலாறு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச .பிரவீன் (சமூக ஆர்வலர்)
அணைக்கட்டு தாலுகா பொய்கை பாலாற்றில் பொய்கை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்காமல் அருகில் உள்ள பாலாற்றில் குவியலாகக் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் நச்சுக்காற்று பரவி மாசு ஏற்படுகிறது. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுகிறது. குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.