திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதையோரம் கொட்டப்படும் குப்பைகள்
போளூர், போளூர்
தெரிவித்தவர்: ராமர்
போளூர் பஜார் வீதியில் தினமும் மக்கள் செல்கின்ற நடைபாதையோரம் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் நடு தெருவில் குப்பைகள் கிடக்கின்றன. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமர், போளூர்.





