வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள்
வேலூர் மாநகரம், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் முழுமையான பஸ் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பஸ்நிலைய வளாக சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், குப்பைக் கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படாமல், பயணிகளால் ஆங்காங்கே வீசி எரியப்படுகிறது. பஸ்நிலைய வளாகத்தில் சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜேக்கப்மார்ட்டின், சாமுவேல்நகர் வேலூர்.