வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை வாரி கால்வாய் அருகில் போட்டு விட்டு, பின்னர் அதை அப்புறப்படுத்துவர். ஆனால் எங்களது 4-வது வார்டான செங்குட்டை மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாயில் இருந்து அகற்றும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் ஆகியவையை கால்வாய் அருகிலேயே போட்டுவிட்டு அப்புறப்படுத்தாமல் விடுகின்றனர். இதனால் மீண்டும் குப்பைகள் கால்வாயில் விழுந்து அடைத்துக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
-பி.துரை, செங்குட்டை.